மத்திய அரசு ஒரு சக்கரம்; மாநில அரசு ஒரு சக்கரம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசு உறவு குறித்து விருத்தாசலத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் சொல்லுகிறார், அதிமுக மத்தியில் உள்ள அரசுக்கு அடிபணிந்து போகிறது என பேசுகிறார். மத்தியில் ஒரு ஆட்சி, மாநிலத்தில் ஒரு ஆட்சி இதுதான் எல்லா காலத்திலும் உள்ளது.
ஒரு வாகனத்திற்கு இரண்டு சக்கரம் , இரண்டும் சரியாக இருந்தால்தான் இலக்கை அடையமுடியும். மத்தியில், மாநிலத்தில் இணைந்து பணியாற்றினால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியும். ஒரு சக்கரத்தை வைத்து கொண்டு வாகனத்தை ஓட்டமுடியாது.
மத்திய அரசு ஒரு சக்கரம்; மாநில அரசு ஒரு சக்கரம் எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் அதை அனுமதிப்பது மத்திய அரசாங்கம். மக்களுக்கு தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்த, அதற்கு அனுமதி வாங்க, அதற்கு நீதி வாங்க மத்தியில் இணக்கமான உறவு இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…