அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வெடுக்கும் முதல்வர் பழனிசாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தல் வேளைகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, ஏ.19-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாக முதல்வருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பதாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை மருத்துவர்கள் 3 நாட்கள் ஒய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வெடுக்கும் முதல்வர் பழனிசாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…