முதல்வர் எடப்பாடி பழனிசாமி உங்கள் வீட்டு பிள்ளை. எனவே இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும், எடப்பாடி தொகுதியில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், அனைவரையும் ‘மச்சான்’ என அழைத்து உற்சாகத்தில் ஆழ்த்தினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், இந்த தொகுதியில் தொழிசாலை மற்றும் கல்லூரிகளை ஏற்படுத்தி தந்தவர் பழனிசாமி. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உங்கள் வீட்டு பிள்ளை. எனவே இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என கூறியுள்ளார்.
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…