முதல்வர் எடப்பாடி பழனிசாமி உங்கள் வீட்டு பிள்ளை…! – நமீதா

Default Image

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உங்கள் வீட்டு பிள்ளை. எனவே இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும், எடப்பாடி தொகுதியில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், அனைவரையும் ‘மச்சான்’ என அழைத்து உற்சாகத்தில் ஆழ்த்தினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், இந்த தொகுதியில் தொழிசாலை மற்றும் கல்லூரிகளை ஏற்படுத்தி தந்தவர் பழனிசாமி. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உங்கள் வீட்டு பிள்ளை. எனவே இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்