பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு  தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை

Default Image

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு  தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் ஈ.வெ. ராமசாமி .இவர் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவது, சாதி வேற்றுமைகளை அகற்றுவது உள்ளிட்டவற்றிக்காக போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர் ஆவார்.மேலும்  திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர் பெரியார்.இன்று இவரது 142 பிறந்த நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது.இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தும் ,அவருக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் , அமைச்சர்கள் மலர் தூவி  மரியாதை செலுத்தினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk