ஊரடங்கு நீட்டிப்பா..? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை.!

Default Image

வருகின்ற 29-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து  மாவட்ட ஆட்சியர்களுடன்  ஆலோசனை நடத்த உள்ளார் .

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,கொரோனா  குறித்து கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வருகின்ற 29-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து  மாவட்ட ஆட்சியர்களுடன்  ஆலோசனை நடத்த உள்ளார் .

மேலும், தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா.? அல்லது தளர்வுகள் வழங்குவதா..? என்பது குறித்து மாவட்ட  ஆட்சியர்களுடன் ஆலோசனை  முதல்வர் பழனிசாமி மேற்கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்