தலைமை நீதிபதி – தலைமைச் செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா எதிரொலியால் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தாக்கம் குறித்து தலைமை நீதிபதி – தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனையில் உள்ளனர் .
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025