மெட்ரோ குடிநீர் தலைமை அதிகாரியாக பணிபுரியும் சத்தியப்ரதா சாஹு தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இச்செய்தியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கோனிக்கு பதிலாக இவர் பொறுப்பேற்கவுள்ளார்.மேலும், இவரை ஒருமனதாக தேர்ந்தெடுத்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதை அடுத்து ராஜேஷ் லைக்கோனிக்கு மாநில தலைமை செயலாளர் பதவி வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…