காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை…!

Default Image

இன்று மாலை 4 மணிக்கு, காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை  மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர சோதனை செய்து கொண்டு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு, காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை  மேற்கொள்ளவுள்ளார். பரிசுப்பொருள் விநியோகம், பணப்பட்டுவாடா தடுப்பு உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்