சிதம்பரம் மகன் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை….!!!

Default Image

சிதம்பரம் மகன் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

சிதம்பரம் மகன் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்