செஸ் ஒலிம்பியாட் – 19-ஆம் தேதி பிரதமருக்கு நேரில் அழைப்பு..!

Default Image

வரும் 19-ஆம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து செஸ் – ஒலிம்பியாட் நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு. 

நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை பிரதமர் மோடி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது பிரதமரிடம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், வரும் 19-ஆம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன்  மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் அழைப்பு விடுக்க உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்