சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 4 – வது சுற்றில் இத்தாலியை வீழ்த்தி இந்திய மகளிர் “பி” அணி வெற்றி பெற்றுள்ளது. பெண்களுக்கான போட்டியில் இந்திய அணிகள் தொடர்ந்து வெற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் 42-வது நகர்த்தலில் ஜார்ஜியா அணி வீராங்கனை பட்சியாசிவிலியை வீழ்த்தி நந்திதா வெற்றி பெற்றுள்ளார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய வந்திகா அகர்வால் 43-வது நகர்தலில் எஸ்டோனியா வீராங்கனை நார்வாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா ‘பி’ மகளிர் அணி இந்தோனேசியாவை 3-1 என்ற கணக்கில் வென்றது. வந்திகா அகர்வால் – ஐரின் கரிஷ்மா சுகந்தரை வென்றார், பத்மினி ரௌட் அவுலியா – மதீனா வார்தாவை சமன் செய்தார், சௌமியா சுவாமிநாதன் – ஃபரிஹா மரிரோவை வென்றார், மேரி ஆன் கோம்ஸ் அனஸ்தேசியா – சித்ரா தேவி அர்தியானியுடன் சமன் செய்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…