வீராங்கனை வீட்டில் கொள்ளை! சிசிடிவி கேமிரா மூலம் பிடித்தது போலீஸ்!

Published by
மணிகண்டன்

சென்னை சாந்தோம் டுமிங் லேன் எனும் பகுதியில் வசித்து வரும் கூடைப்பந்து வீராங்கனை அழகிய தமிழ் செல்வி என்பவரது வீட்டில் எல்.இ.டி டிவி, செல்போன், ஆடைகள் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை திருட்டு போயின.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமிராவை ஆராய்ந்து அந்த திருடனின் முகத்தை தெளிவாக கண்டறிந்தனர். பிறகு அந்த நபரை தேடிவந்தனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் சந்தேகத்திற்கு உடனான நபர் சுற்றி திரிந்துள்ளார். அவனை மெரினா சுற்றுவட்டார மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்,

பிறகு அவன் மேல் சந்தேகம் வர பிறகு சிசிடிவி வீடியோவை ஆராய்ந்து, அவன்தான் என்பதை கண்டறிந்து, பிறகு அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவனிடம் இருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. இங்கிருந்து பொருட்களை திருடி பிறகு பாண்டிச்சேரிக்கு தப்பி ஓடிவிட்டார். அங்கு அவரது கூட்டாளி சுலைமான் எனபவருடன் இணைந்து 22 செல்போன் திருடி விற்றுள்ளனர். போலீசார் இதனை விசாரித்து இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

DINASUVADU

Published by
மணிகண்டன்
Tags: CHENNAI NEWS

Recent Posts

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…

4 mins ago

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

1 hour ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

2 hours ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

2 hours ago

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

2 hours ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

2 hours ago