சென்னை எனது 2-ம் வீடு, தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானவை…!குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 

Default Image

மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இன்று  சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றது.இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.அப்போது அவர் கூறுகையில், சென்னை எனது 2-ம் வீடு, தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானவை ஆகும். ஆரம்ப சுகாதார நிலையத்தை வலுப்படுத்த வேண்டும்.அதேபோல்  மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்