சென்னையைச் சேர்ந்த பெண் ஐடி ஊழியர்களும் கொழுக்கு மலையில் காட்டுத் தீயில் சிக்கி இருப்பதாக தெரியவந்தது.
சென்னையைச் சேர்ந்த மினார் ஜார்ஜ்,பூஜா, நிஷா, நிவேதா, திவ்யா, சிரதா ஸ்ரீராமன், அனு வித்யா, ஹேமலதா, புனிதா, சாய் வசுமதி, சுபா, தேவி, இலக்கியா சந்திரன், சுகானா, அகிலா, ஸ்வேதா, ஜெயஸ்ரீ, லேகா, நிவ்யா பிரக்குருதி, அருண், விபின் ஆகியோர் நேற்று முன்தினம் கொழுக்கு மலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். இவர்கள் நேற்று மாலை அடிவாரத்துக்கு வந்திருக்க வேண்டும். நேற்று இரவு வரை இவர்கள் இறங்கவில்லை. இவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வந்தது.தகவல் தொழில்நுட்பத் துறையில் இவர்களில் பெரும்பாலானோர் பணிபுரிபவர்கள் என தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…