சென்னையில் போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் நேற்று பல்கோரியாவை சேர்ந்த வாலிபரை கைது செய்துள்ளனர். இவர் பெயர் வெளிகேவ் என கூறப்பட்டுள்ளது.
இவரிடமிருந்து 10 லட்சம் பணம், மடிக்கணினி 45 ஏடிஎம் கார்டுகள், ஏடிஎம் தயாரிக்கும் இயந்திரம் போன்றவை அவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். இது தோடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
DINASUVADU
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…