சென்னையில் போலி ஏ.டி.எம் கார்ட் மூலம் பண மோசடி! பல்கோரியா நாட்டை சேர்ந்தவர் கைது!

Default Image

சென்னையில் போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் நேற்று பல்கோரியாவை சேர்ந்த வாலிபரை கைது செய்துள்ளனர். இவர் பெயர் வெளிகேவ் என கூறப்பட்டுள்ளது.

இவரிடமிருந்து 10 லட்சம் பணம், மடிக்கணினி 45 ஏடிஎம் கார்டுகள், ஏடிஎம் தயாரிக்கும் இயந்திரம் போன்றவை அவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். இது தோடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்