சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஞானமணி என்பவர் எலெக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பருடன் சௌகார்பேட்டை வரை சென்றுள்ளார். அங்கு ஒரு பஜ்ஜி கடையில் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டனர்.
அந்த பஜ்ஜி சரியில்லை என கடைக்காரரிடம் ஞானமணி கூறியுள்ளார். இது தொடர்பாக பஜ்ஜி கடையில் வேலைபார்த்த அருண் என்கிற வடமாநில இளைஞருக்கும் ஞானமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தின் போது, அருண் கடையில் இருந்த கத்தியால், ஞானமணியை தலையில் வெட்டியுள்ளார். ரத்த்ம் கொட்டிய நிலையில் ஞானமணியை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடனிருந்தவர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடை அருகில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…