சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஞானமணி என்பவர் எலெக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பருடன் சௌகார்பேட்டை வரை சென்றுள்ளார். அங்கு ஒரு பஜ்ஜி கடையில் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டனர்.
அந்த பஜ்ஜி சரியில்லை என கடைக்காரரிடம் ஞானமணி கூறியுள்ளார். இது தொடர்பாக பஜ்ஜி கடையில் வேலைபார்த்த அருண் என்கிற வடமாநில இளைஞருக்கும் ஞானமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தின் போது, அருண் கடையில் இருந்த கத்தியால், ஞானமணியை தலையில் வெட்டியுள்ளார். ரத்த்ம் கொட்டிய நிலையில் ஞானமணியை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடனிருந்தவர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடை அருகில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…