சென்னையில் இருந்து அந்தமான் சென்ற நபருக்கு கொரோனா தொற்று உறுதி!

Default Image

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திலும் பலரை இந்த கொரோனா தொற்று பாதித்துள்ளது. அதற்கான சிகிச்சையும் முழு வீச்சில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து அந்தமான் சென்ற ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என சோதிக்கபட்டது. அதில் அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்