இந்தியாவில் இருக்கும் நகரங்களில் தரமான வாழ்க்கைக்கான நகரத்தில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் வாழ தகுதி வாய்ந்த நகரங்களை டெல்லியில் இருக்கும் அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் வெளியிட்டுள்ளது. இதன் தரவரிசையில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறது. மேலும், தரமான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஆய்வு முடிவில் இந்தியாவில் வாழத்தகுதி வாய்ந்த 10 நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதனை வாழ்க்கை தரம்(35 புள்ளிகள்), பொருளாதார திறன்(15 புள்ளிகள்), நிலைத்தன்மை(20 புள்ளிகள்) மற்றும் மக்களின் எண்ணம்(30) இவற்றின் அடிப்படையில் தயாரித்துள்ளனர். இந்த 100 புள்ளிகள் கொண்ட ஆய்வில் முதலிடத்தை கர்நாடகாவை சேர்ந்த பெங்களூரு நகரம் பெற்றுள்ளது.
எளிதான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் 66.7% பெற்றுள்ளது பெங்களூரு. இரண்டாம் இடமாக தமிழக தலைநகரம் சென்னை 62.61% பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சிம்லா, புவனேஷ்வர், மும்பை, டெல்லி, போபால், ராய்பூர், காந்திநகர், ஜெய்ப்பூர் ஆகியவை அடுத்த இடங்களை பிடித்துள்ளன. மேலும், இந்தியாவில் தரமான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தை பெற்றுள்ளது.
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…