சென்னை கொளத்தூர், திரு.வி.க. நகர் பகுதிகளில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்துள்ளார்.
பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முதல்வர் நிவாரணம் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள திரு வி க நகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுடன் முதல்வர் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…