சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அருகில் உள்ள மடப்பாக்கம் வள்ளலார் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு இளைஞர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் அந்த இரண்டு இளைஞர்களை மடக்கி பிடித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களையும் மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் குவிந்து இருந்த பொதுமக்களை கலந்து செல்லுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாததால் போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…