சென்னை பேருந்தில் நடத்துனரை தாக்கிய கல்லூரி கபடி பயிற்சியாளர்! வழக்குபதிவு செய்து விசாரித்து வரும் போலீஸ்!

Published by
மணிகண்டன்

சென்னை அண்ணா சாலையில் இருந்து பெரியார் திடல் வரை செல்லும் 29A பேருந்தில்,  தெலுங்கானாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கபடி போட்டியில் கலந்துகொண்டு சென்னை மெரினா பீச்சை சுற்றிப்பார்க்க பயணம் செய்துள்ளனர். அப்போது, பயிற்சியாளர் லக்ஷ்மணனுக்கும் நடத்துனரும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில், கோபமடைந்த பயிற்சியாளர் லட்சுமணன் தனது ஸ்டாப்பிங் வந்தவுடன் இறங்குகையில் நடத்துனரின் காலை மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, லட்சமனனுக்கும், நடத்துனருக்கும் இடையே மோதல் வந்துள்ளது. பயிற்சியாளர் வின்சென்ட்டை பயிற்சியாளர் லக்ஷ்மன் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் பயிற்சியாளர் லட்சுமணனையம் மாணவர்களையும் தாக்கியுள்ளனர். பின்னர் தகவலறிந்து எழும்பூர் காவல் அதிகாரிகள் வந்து விளையாட்டு வீரர்களையும், பயிற்சியாளர்களையும், ஓட்டுனர், நடத்துனர் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வந்துள்ளனர். பின்னர் பயிற்சியாளர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் அரசு ஊழியரை தாக்குதல் போன்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனால் சென்னை எழும்பூர் அரசு பேருந்துநிலைய ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக  பேருந்துகள் ஓடாமல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

9 minutes ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை..!

ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…

40 minutes ago

பயங்கரவாத தாக்குதல்., காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமித்ஷா!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…

50 minutes ago

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…

2 hours ago

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி., உங்கள் பாதையே வேண்டாம்! பாகிஸ்தானை தவிர்த்த பிரதமர் மோடி!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

3 hours ago