சென்னையில் நடைபெற்ற 13-வது மிஸ் தமிழ்நாடு போட்டியில் பல இடங்களில் இருந்து இளம்பெண்கள் பங்கேற்றனர், அதில் பல சுற்றுகளை கடந்து, இறுதி சுற்றுக்கு 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் இறுதியில் மிஸ் தமிழ்நாடு 2020-க்கான என்ற பட்டத்தை சென்னையைச் சேர்ந்த தீப்தி இளம்பெண் வென்றுள்ளார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக, நடிகை யாஷிகா ஆனந்த், உபாசனா ஆர்.சி. ஹரினி, சைதன்யா ராவ், ஜெயஸ்ரீ ஈஸ்வர் உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர். பின்னர் நவநாகரீகமாக உடை அணிந்திருந்த இளம்பெண்கள் மேடையில் ரேம்ப் வாக்கில் ஈடுபட்டு, மூன்று சுற்றுகளின் அடிப்படையில் நடைபெற்ற இறுதிபோட்டியில் மிஸ் தமிழ்நாடு 2020-ஆக தீப்தியை தேர்வு செய்து பட்டத்தை வழங்கினார். அவரை தொடர்ந்து காம்னா, லாவண்யா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…