சென்னை ரயில் நிலையத்தில் மீண்டும் கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்!

Default Image

சமீபகாலமாக சென்னையில் மாணவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டு, அந்த சண்டை வளர்ந்து பொது இடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில்  சண்டை போட்டு வந்தனர். அண்மையில் கூட இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் அழைத்து கண்டித்து அனுப்பினார்.

அதற்குள் அடுத்ததாக பெரம்பூர், ரயில் நிலையத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே சண்டை வந்துள்ளது. உடனே மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதியுள்ளனர். இதில் ஒரு ரயில் பயணி  காயமடைந்துள்ளார்.

பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளார். உடனே தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் விரைந்து வந்து சண்டையில் ஈடுபட்ட ஒரு மாணவரை மட்டும் பிடித்த விசாரித்து வருகின்றனர். மற்ற மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
TVK Booth Committee
Madurai Temple Festival
amit shah edappadi palanisamy selvaperunthagai
sanju samson injury
santhanam and str
BJP Former state leader Annamalai - TN Minister Sekarbabu