மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் சென்னை பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸ் நுழைந்துள்ளது. பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் சட்டத் திருத்தத்துக்கு இந்திய அளவில் எதிர்ப்பு குறல் எழுந்து வந்த நிலையில் தற்போது இதற்கு எதிராக சென்னை பல்கலைகழக மாணவர்கள் காலை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திவரும் மாணவர்களை கைது செய்ய போலீஸ் தீவிரம் கட்டிவருகிறது. தற்போது காவல்துறை அதிரடியாக பல்கலைகழக வளாகத்திற்க்குள் நுளைந்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக, அசாம் இளைஞர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றாகபோராடியது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…