கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு முதலில் மார்ச் 31 (நேற்று) வரை மட்டுமே ஊரடங்கு என அறிவித்தது. அதன் பிறகு தான் மத்திய அரசு 21நாள் ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் தலை நகர் சென்னை, பாடி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என பல குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் அந்த வாகன ஓட்டிகள் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர். அரசு, வைரஸ் தொற்றாமல் இருக்க மக்கள் நலனுக்காக சமூக விலகலை பின்பற்றி கோரியும் சிலர் இவ்வாறு பின்பற்றாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…