சென்னையில் கொரோனா பரவலை தடுக்க சிக்கனலில் நிற்பதற்கான நேரத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 1 கோடி 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் இந்தியா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் 72 ஆயிரத்தையும் கடந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
மக்கள் தொகை அதிகம் உள்ளதால் ச்ரேண்ணெயில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது. இதனை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், தற்பொழுது சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சாலைகளில் சிக்கினால் போட்டு கூட்டமாக நிற்பதனை தடுக்க சிக்கனலில் நிற்க கூடிய நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…