சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் இதற்கான தேவையை தற்போது பூர்த்தி செய்ய, மக்களுக்கு விரைவில் தண்ணீர் கிடைக்க தற்போது சென்னை மெட்ரோ தற்போது புதிய எளிதான வழியை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
டயல் ஃபார் வாட்டர் 2.O ( Dial for water 2.O ) எனும் திட்டத்தின் மூலம், சென்னை மக்கள் தங்களுக்கு வேண்டிய தண்ணீரை அளவுக்கு ஏற்றார் போல போன் மூலமாகவோ, ஆன்லைனிலோ புக் செய்து கொள்ளலாம். பதிவு செய்த நாளில் இருந்து 48 மணி நேரத்தில் தண்ணீர் வந்து விடும். அந்த தண்ணீருக்கான பணத்தை ஆனலைனில் செலுத்தி கொள்ளும் வசதியும் உள்ளது. இது குறித்த மற்ற அறிவிப்புகள் சென்னை மெட்ரோ வாட்டர் டிவிட்டர் பக்கத்தில் உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 9 ஆயிரம் முதல் 16 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் பதிவு செய்து கொள்ளலாம். அதே போல, தனி வீடு உள்ளவர்கள் 3 ஆயிரம் முதல் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் புக் செய்து கொள்ளலாம்.
இதில் 3000 லிட்டர் தண்ணீர் 400 ருபாய் எனவும், 6000 லிட்டர் தண்ணீர் 475 எனவும், 9000 லிட்டர் தண்ணீர் 700 ருபாய் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…