தற்போது சென்னை மெட்ரோ ரயில் பணியின் போது விபத்து… கட்டிடம் சரிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Published by
Kaliraj

தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் பல்வேறு இடங்களில் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்த நிலையில் சில இடங்களில் மட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.  இந்நிலையில்,   சென்னை தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டிடம் சரிந்து விழுந்ததால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற நிலையில் தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த கட்டிடம் மற்றும் டீ கடையும் சரிந்து விழுந்தது பொதுமக்கள் மத்தியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

13 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago