தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் பல்வேறு இடங்களில் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்த நிலையில் சில இடங்களில் மட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டிடம் சரிந்து விழுந்ததால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற நிலையில் தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த கட்டிடம் மற்றும் டீ கடையும் சரிந்து விழுந்தது பொதுமக்கள் மத்தியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…