இன்று 2.5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க சென்னை மெட்ரோ முடிவு!

Published by
murugan

சென்னை மெட்ரோ பயணிகள் அதிகரிக்க பல முயற்சிகளை செய்து வருகிறது.சமீபத்தில் ரூ.10 க்கு ஒரு கேப் சேவையை தொடங்கியது. மேலும் மின்சார வாகனங்களுக்கு  சார்ஜ் செய்யும் வசதியை தொடங்கியது.இதை தொடர்ந்து தற்போது பயணிகளை அதிகாரிக்க சென்னை மெட்ரோ மெட்ரோ புதிய முயற்சியை எடுக்க  உள்ளது.

Image result for சென்னை மெட்ரோ

இந்நிலையில் இன்று மட்டும் ஒவ்வொரு 2.5 நிமிடத்திற்கு ஒரு  ரயில் இயக்க மெட்ரோ முடிவு செய்து உள்ளது.பொதுவாக காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு 7 நிமிடத்திற்கு ஒரு  ரயில் இயக்கப்பட்டு வருகிறது .அதிலும் கூட்ட நேரமான காலை 8.30 முதல் 10.30 வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை  ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு  ரயில் இயக்கப்பட்டு வந்தது.

சென்னை மெட்ரோ இன்று மட்டும் ஒவ்வொரு 2.5 நிமிடத்திற்கு ஒரு  ரயில் இயக்க முடிவு செய்து உள்ளது.ஒருநாளைக்கு சராசரியாக 1 லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: #metrorail

Recent Posts

அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

54 minutes ago

காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

2 hours ago

நாதகவில் அடுத்த விக்கெட்டா? “நானே விரைவில் சொல்வேன்” – காளியம்மாள் விளக்கம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

2 hours ago

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

4 hours ago

மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!

டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி…

4 hours ago

நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர்…

4 hours ago