10ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி உறவு கொண்டு வேறு பெண்ணை மணந்த இளைஞர்!

Published by
மணிகண்டன்

சென்னை, புழல் பகுதியை சேர்ந்துள்ள 10 ஆம் வகுப்பு மாணவியின் தாயார் , சென்னை சமூக நல அதிகாரியிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘ தனது 10ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி உள்ளார்.

மேலும், இப்படி ஆசை வார்த்தை கூறி பல முறை தனது பெண்ணுடன் உறவு வைத்து கொண்டுள்ளார். ஆனால் அவர் என் பெண்ணை ஏமாற்றி விட்டு, தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.’ என புகார் அளித்து இருந்தார்.

இதனை விசாரித்த அதிகாரிகள், மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Published by
மணிகண்டன்
Tags: #Chennai

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

11 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago