சென்னை, தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்த பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், மேலும் நோய் பரவாமல் தடுக்கவும், சமூக தொற்று உருவாகாமல் தடுக்கவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் சென்னையில் தற்போது தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து வரும் பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அந்த மருத்துவமனையில் வேலைபார்க்கும், மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனால், அந்த மருத்துவமனையினை தற்போது மூடும் சூழல் உருவாகியுள்ளது.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…