சென்னை கேகே நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் மேற்கூரை சிறு சிறு பகுதிகள் பெயர்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புறநகரில் மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அங்குள்ள நோயாளிகளிடம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கேகே நகரில் இயங்கி வரும் புறநகர் அரசு மருத்துவமனையில் இன்று மேற்கூரையில் இருந்து சிறு சிறு பகுதிகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த நோயாளிகள் அந்த குறிப்பிட்ட இடத்தை விட்டு வெளியே வந்தனர்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து பார்க்கையில், மருத்துவமனையின் மேற்பகுதியில் பூனரமைப்புபணிகள் நடைபெற்று வருவதால், அதில் ஏற்பட்ட அதிர்வு தாங்காமல் இந்த மேற்கூரை சிறுது சிறிதாக பெயர்ந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…
தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…