வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நகரம் சென்னை.
தமிழகத்தின் தலைநகரமாக கருதப்படும் சென்னை ஒரு சிறப்பு வாய்ந்த நகரம் என்றே சொல்லலாம். இந்த நகரம் இன்று தான் 381-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதனையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறனர்.
இந்நிலையில், திமுக எம்.பி.கனிமொழி தான் ட்வீட்டர் பக்கத்தில், ‘சென்னை தின வாழ்த்துகள். வானவில்லின் நிறங்களை கொண்டாடுவதைப்போல் மனிதர்களை அவர்களின் சாதி, மத, ஊர், மொழி என்ற பேதங்களை தாண்டி எற்றுக்கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நகரம் சென்னை. சுயமரியாதையையும் மனித நேயத்தையும் இந்த மண்ணில் விதைத்த எங்கள் தலைவர்களுக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…