சென்னையில் 381-வது பிறந்தநாளை முன்னிட்டு எம்.பி.கனிமொழி ட்வீட்!

Default Image

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நகரம் சென்னை.

தமிழகத்தின் தலைநகரமாக கருதப்படும் சென்னை ஒரு சிறப்பு வாய்ந்த நகரம் என்றே சொல்லலாம். இந்த நகரம் இன்று தான் 381-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதனையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறனர்.

இந்நிலையில், திமுக எம்.பி.கனிமொழி தான் ட்வீட்டர் பக்கத்தில், ‘சென்னை தின வாழ்த்துகள். வானவில்லின் நிறங்களை கொண்டாடுவதைப்போல் மனிதர்களை அவர்களின் சாதி, மத, ஊர், மொழி என்ற பேதங்களை தாண்டி எற்றுக்கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நகரம் சென்னை. சுயமரியாதையையும் மனித நேயத்தையும் இந்த மண்ணில் விதைத்த எங்கள் தலைவர்களுக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்