தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகமாக ஆணவக்கொலைகள் நடந்துவருகின்றன. இதனை தடுக்க அரசு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்ப்பியுள்ளது.
தமிழகத்தில் தற்போது அதிகமாக நடைபெற்று வரும் ஆணவக்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்க்கு இன்று மதியதிற்குள் அரசு வழக்கறிஞர்பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…