அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

Published by
murugan

அம்பா சமுத்திரத்தை சார்ந்த ஒருவர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறங்காவலர் ஆண்டு , மாதம் வருமானம் என்ன..? இந்த கோவிலின் வருமானத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்துகிறார்களாக..? போன்ற தகவல்களை ஆங்கிலம் அல்லது தமிழ் நாளிதழில் ஏதேனும் ஒன்றில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  சில அறங்காவலர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் , தனிப்பட்ட விபரங்களை கூறமுடியாது என தெரிவித்தார்.

மேலும், தனிப்பட்ட அறங்காவலர் விபரங்களை வேண்டும் என்றால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிந்து கொள்ளாமல் என தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள்  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  சில அறங்காவலர்  அதிகாரிகளின் பெயர்களை 8 வாரத்தில் வெளியிட வேண்டும்.

மேலும், அவர்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

17 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago