சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் உள்ள நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சிறிய கடைகளும், வாகன ஓட்டிகளும் அக்கிரமித்துள்ளதாகவும், அதனை அகற்ற கோரியும் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பான அத்தனை வழக்குகளையும் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஒன்றாக விசாரித்தார், அப்போது , சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நடைபாதைகளில் இருக்கும் வாகனங்களை முதலில் முற்றிலுமாக அகற்ற வேண்டும் எனவும், அதனை தொடர்ந்து நடைபாதையில் உள்ள கடைகளின் எண்ணிக்க்கை பற்றியும் முழு விவரமும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…