விழுப்புரத்தை சார்ந்த ரவுடி மணி என்பவர் மீது எட்டு கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது. சென்னை கோரட்டூரில் மணி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் அவரை பிடிக்க விழுப்புரம் போலீஸார் சென்னை சென்றுள்ளனர். அவரை பிடிக்க சென்ற இடத்தில் ஆரோவில் எஸ்.ஐ பிரபு என்பவரை ரவுடி மணி கத்தியால் தாக்கி உள்ளதாக தெரிகிறது.
இதனால் போலீசார் மணியை துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடி மணி மற்றும் ரவுடி பூபாலன் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 21 கொலைகள் நடந்திருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…