சென்னையில், தனது திருமணத்தன்று காதலனுக்கு மெசெஜ் செய்ததால், காதலன் வந்து தாலி காட்டியதை தடுத்து நிறுத்தியதால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
சென்னை தண்டையார் பேட்டையில் ஒரு திருமண வைபோகம் நடைபெற்று கொண்டிருந்தது. அந்த சமயம் வந்த ஒரு இளைஞன் திடீரென தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதனை கண்ட மணப்பெண்ணின் சகோதரர் உட்பட உறவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து விசாரித்து உள்ளனர்.
அதில், அந்த இளைஞர், மணப்பெண்னின் காதலர் சதீஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும், திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் தான் காதலனுக்கு மெசேஜ் அனுப்பி வர சொன்னது தெரியவந்துள்ளளது.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…