மெசேஜ் அனுப்பி காதலனை அழைத்த மணப்பெண்… தாலி கட்டுவதை தடுத்து தர்ம அடி வாங்கிய சம்பவம்.!

Default Image

சென்னையில், தனது திருமணத்தன்று காதலனுக்கு மெசெஜ் செய்ததால், காதலன் வந்து தாலி காட்டியதை தடுத்து நிறுத்தியதால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. 

சென்னை தண்டையார் பேட்டையில் ஒரு திருமண வைபோகம் நடைபெற்று கொண்டிருந்தது. அந்த சமயம் வந்த ஒரு இளைஞன் திடீரென தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனை கண்ட மணப்பெண்ணின் சகோதரர் உட்பட உறவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து விசாரித்து உள்ளனர்.

அதில், அந்த இளைஞர், மணப்பெண்னின் காதலர் சதீஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும், திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் தான் காதலனுக்கு மெசேஜ் அனுப்பி வர சொன்னது தெரியவந்துள்ளளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்