கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் குடும்பத்தினரும் வீட்டில் தனிமையில் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுரை.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 15,659 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், கொரனோ நோயாளியின் குடும்பத்தினரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். விதிகளை மீறினால் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் கொரோனா மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார். வெளியில் சுற்றும் கொரோனா நோயாளின் குடும்பத்தினரும் தனிமை முகாம்களுக்கும் மாற்றப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…