கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் குடும்பத்தினரும் வீட்டில் தனிமையில் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுரை.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 15,659 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், கொரனோ நோயாளியின் குடும்பத்தினரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். விதிகளை மீறினால் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் கொரோனா மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார். வெளியில் சுற்றும் கொரோனா நோயாளின் குடும்பத்தினரும் தனிமை முகாம்களுக்கும் மாற்றப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…