பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்.! களமிறங்கியது பம்ப் மோட்டார்கள்.!

Published by
மணிகண்டன்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்காமல் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, சுமார் 719 மின் மோட்டார்கள் தற்போதே அந்ததந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, மழைநீர் தேங்கும் பல்வேறு இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்குவதை தடுக்கவே, 4000 கோடியில் சென்னை மாநகரம்  முழுவதும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது இதன் பணிகள் பெரும்பாலும் முடிந்தாலும், இன்னும் பல்வேறு இடஙக்ளில் அதன் இணைப்பு கொடுக்காமல் இருக்கிறது.

அப்படி மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்காமல் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, சுமார் 719 மின் மோட்டார்கள் தற்போதே அந்ததந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி தற்போது இருந்தே பருவமழையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

Recent Posts

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…

2 mins ago

ஜில் ஜில்..கூல் கூல்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

7 mins ago

தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

12 mins ago

மக்களே! தமிழகத்தில் (07-10-2024) திங்கள்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

34 mins ago

WWT20 : முதல் போட்டியே படுதோல்வி! இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…

51 mins ago

” சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுகண்பீளை செடி” ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்.!

சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை  ;…

1 hour ago