சென்னையில் அம்மா உணவகத்தில் மே 17 வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .இதனால் வழக்கம் போல் செயல்பட்டு அனைத்து அம்மா உணவகங்களிலும் காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், தக்காளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததையடுத்து, அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கும் முறை கைவிடப்படுகிறது. எனவே, இன்று முதல் அம்மா உணவகங்களில் பொதுமக்கள் கட்டணம் செலுத்தி தான் சாப்பிட முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.அதாவது,சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 17 ஆம் தேதி வரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…