கொரோனாவுக்கான தனிமைப்படுத்தலில் இருந்த பெண், வெளியேற முயன்றபோது 4 வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை ஆலம்பாக்கத்தை சேர்ந்த செல்வி என்கிற பெண் கொரோனா தொற்று காரணமாக சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் அரசால் நடத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமில் கடந்த 1ஆம் தேதி முதல் இருந்துள்ளார். இந்நிலையில், இவர் வெளியில் செல்ல வேண்டும் என கூறியதாகவும், அதற்கு மருத்துவ நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்ட 4 வது மாடியில் இருந்து வெளியேற முற்படுகையில் தவறி கீழே விழுந்துவிட்டார்.
இதில் செல்விக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுளனது. ஆனால், சிகிச்சைபலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…