சென்னை- கோவை சதாப்தி ரயில் சேவை நிறுத்தம்.. ரயில்வே அறிவிப்பு.!

Default Image

சென்னை- கோயம்புத்தூர் இடையே இயக்கி வந்த சதாப்தி விரைவு ரயில் சேவை பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் நவம்பர் 30-ஆம் தேதியே இந்த ரயியின் கடைசி சேவையாக இருக்கும். டிசம்பர் 01-ஆம் தேதி முதல் சதாப்தி ரயில் சேவை நிறுத்தப்படுகிறது.

செவ்வாய்க்கிழமையை தவிர வாரம் 6 நாள்களும் இயங்கி வந்த சதாப்தி ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்