சென்னை அண்ணாசாலை, சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலை, சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை எழும்பூர் பகுதியில் இருந்து, 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கட்டிடத்தில் சிக்கிய ஊழியர்களை ராட்சத இயந்திர மூலம் மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் 50க்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதற்கட்ட விசாரணையில் கணினி விற்பனை நிறுவனத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்து ஏற்பட்டுள்ள அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் கட்டடத்தில், சுமார் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…