சென்னை அனகாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார். இது குறித்து கார்த்திக்கின் உறவினார்கள் போலீசில் புகாரளித்தனர். போலிஸ் விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் பக்கம் கார்த்திகேயனின் செல் போன் அணைக்கப்பட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில் பல திடுக் தகவல்கள் வெளியாகின. அதாவது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சிவகுமார் – மாதேஸ்வரி தம்பதி சென்னையில் சில காலங்கள் வசித்து வந்துள்ளனர். அப்போது, மாதேஸ்வரிக்கும், கார்த்திகேயனுக்கு தவறான பழக்க வழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்து சிவகுமார், தனது மனைவி மாதேஸ்வரியை அழைத்து கொண்டு சித்தூர் சென்றுவிட்டார். இருந்தாலும் கார்த்திகேயன் தொடர்ந்து மாதேஸ்வரிக்கு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால், கார்த்திகேயனை கொலை செய்ய திட்டமிட்ட மாதேஸ்வரி, அதற்கு தன் கணவனிடம் ஒரு பொய் கூறியுள்ளார்.
அதாவது, மாதேஸ்வரி, தான் குளிக்கும் புகைப்படத்தை தானே வீடியோ எடுத்து, அதனை தன் கணவர் சிவகுமாரிடம் காட்டி, இந்த வீடியோ கொண்டு கார்த்திகேயன் என்னை மிரட்டி வருகிறார் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், தன் மனைவி மூலமாக கார்த்திகேயனை வரவழைத்து, அவரை கொலை செய்துவிட்டு தன் வீட்டு பின்புறமே புதைத்துவிட்டனர்.
இது போன்ற தவறான பழக்கவழக்கம் கொண்டவர்களுக்கு மட்டும் இது பாதிக்காது. அவரை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும் என்பதை சற்று புரிந்து கொள்ள வேண்டும்.இந்த சம்பவம் தவறான பழக்கவழக்கம் கொண்டவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…