சென்னை விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையமான AAI அலுவலகத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த அலுவலகம் ஜூன் 7 வரையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் மே 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய அலுவலகமான AAI-இல் வேலைபார்த்து வந்த 2 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அலுவகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக ஜூன் 7 வரையில் அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…